வாழ்க்கையைக் கற்றுக்கொள்



மாலையில்
மரணம் என்று
தெரிந்திருந்தும் கூட
காலையில்
கண்ணீர் வடிப்பதில்லை
பூக்கள் !!!
அதன் சிரிப்பில்
வாழ்க்கையைக் கற்றுக்கொள்
மனிதா !!!



கவிதை ; இதயா 2020/ராஜேஷ் குமார்
 
posted by தமிழ் at 12:50 AM, |
கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket