ம(லை)ப்பு




சந்திக்க அஞ்சும்வரை
பிரச்சனைகள் எல்லாம்
பிரமிப்புகள்!
சந்திக்க துணிந்தபின்
அவை எல்லாம்
பிம்பங்கள்!!



கவிதை ; நிலா சேகர்
 
posted by தமிழ் at 4:02 AM, |
கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket